Monday, January 04, 2016

தாயை மறக்காதே!
---------------------------------------
எந்த மொழியெனினும் கற்றுத் தெளிந்துவிட்டால்
பின்னாளில் வாழ்வில் பயன்படலாம்---என்றாலும்
தாய்மொழியை இங்கே மறப்பதும் பெற்றெடுத்த
தாயை மறப்பதும் ஒன்று.

0 Comments:

Post a Comment

<< Home