Saturday, January 16, 2016

நூல்
------------
நூலின்றி ஆடையில்லை! கற்பதற்குத் தூண்டுகின்ற
நூலின்றி  ஊறும் அறிவில்லை! கண்மணியே!
நூலிரண்டில் ஒன்றோ உடல்மானம் காப்பதற்கும்
நூலிரண்டில் ஒன்றோ அவைமானம் காப்பதற்கும்
வேர்களை ஊன்றும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home