Thursday, February 04, 2016

 நா காக்க
--------------------
பூட்டுக்கு மேல்பூட்டு வீட்டுப் பொருள்களைக்
காப்பதற்குப் போடுகின்ற மாந்தரே! வாய்க்கொரு
பூட்டுபோட்டு நாகாக்கும் பக்குவத்தைப் பெற்றுவிட்டால்
வீட்டுக்குள் நாட்டுக்குள் வம்பில்லை தும்பில்லை!
காக்கவேண்டும் நாவடக்கந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home