Sunday, January 24, 2016

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங் கருணை!

தைப்பூச நாளில்

வள்ளலாரை வணங்கு
-----------------------------------------------
வள்ளலார் வாழ்ந்திருந்த செந்தமிழ் நாடென்றே
உள்ளும் நினைவிலே மேனி சிலிர்க்கிறது!
வெள்ளைத் துறவி! தெளிவான சன்மார்க்கம்!
உள்ளதானந் தன்னில் சிறந்ததானம் அன்னதானம்!
சொல்லிய வள்ளலாரை வாழ்த்து.

0 Comments:

Post a Comment

<< Home