Friday, January 22, 2016

திரைப்படக்காதல்!
--------------------------------------
நடப்பாள்!திரும்பித்தான் பார்ப்பாள்! சிரிப்பாள்!
கடக்கும் பொழுதோ காதலன் வந்தே
எடக்கு மடக்காக பேசுவான்!அவளோ
மனதில் ரசித்தே எரிந்து விழுவாள்!
தினமும் கனவிலே கட்டிப் புரள்வார்!
கனலோ புனலாகும் காதலென்பார்! காதில்
நமக்கெல்லாம் சூட்டுவார் பூ.

0 Comments:

Post a Comment

<< Home