Sunday, January 24, 2016

உலகே இப்படித்தான்!
--------------------------------------------
மெய்சொன்னால் நம்பமாட்டார் பொய்சொன்னால் நம்புகின்றார்!
பொய்சொல்ல வானமே எல்லையாம்! மெய்சொல்ல
புள்ளி இடமில்லை! பொய்களை மெய்யென்றே
மெய்களே நம்பும் உலகு!

0 Comments:

Post a Comment

<< Home