Sunday, February 14, 2016

தேன்!
------------
தவழ்ந்தேன் அமர்ந்தேன் எழுந்தேன் விழுந்தேன்
சுவரைப் பிடித்து நடந்தேன் உருண்டேன்!
அவசர மாகவே ஆடி அசைந்தேன்!
கவலைகள் இன்றியே துள்ளித் திரிந்தேன்!
உலகமே என்னிட ம் என்றே களித்தேன்!
வளர்ந்தேன்! வளர வளர தவித்தேன்!
தளர்ந்தேன்! பலதேன் மறைந்து.

0 Comments:

Post a Comment

<< Home