Sunday, February 14, 2016

தமிழ் இலக்கணம்

அன்மொழித்தொகை!
-----------------------------------------------
பொற்கொடி பொன்னொளி வீச, கருங்குழல்
தொட்டுத் தொடர்ந்திட, தாழ்குழல் ஊசலாட,
பட்டுத் தரையைத் தழுவத் துடியிடை
சுற்ற  நடைபயின்றாள்  மாது.

0 Comments:

Post a Comment

<< Home