Sunday, February 14, 2016

துப்பாக்கி

துப்பாக்கி என்பதை வன்முறையின் சின்னமாக்கி
வக்கிரத்தில் வாழ்கின்றார் மாந்தர்கள்--- நற்றமிழே!
நம்பாட்டன் வள்ளுவரோ நல்மழையின் நற்பண்பின்
தன்மையாக்கிக் காட்டுகின்றார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home