Monday, August 01, 2016


103  வருவதை மகிழ்ந்துண்

அமையாத வாழ்வை நினைத்தேங்க வேண்டாம்!
அமைந்ததில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்! என்றும்
மனையில் மகிழ்ச்சி பெருகும்! நாளும்
மனத்திருப்தி கூடும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home