Monday, August 01, 2016


சுவர்கள்

அவரவர் பிள்ளை குடும்பங்கள் என்றே
சுவரெழுப்பி வாழ்கின்ற காலகட்டம் இன்று!
சுவர்களை மீறி உறவிழையைப் பின்னும்
கலைகற்று வாழ்தல் சிறப்பு.

0 Comments:

Post a Comment

<< Home