Friday, September 16, 2016


தந்தை பெரியார் வாழ்க!

தந்தை பெரியாரின் தாக்கம் இருப்பதால்
செந்தமிழ் நாட்டில் மதவெறி ஊன்றவில்லை!
சொந்தபந்தம் போல உறவாடும் நல்லிணக்கம்
இங்கே தழைக்கிறது பார்.

0 Comments:

Post a Comment

<< Home