Saturday, June 03, 2017

காண்பது பொய்.

அமைந்திருக்கும் சூழ்நிலையில் நாள்தோறும் உன்னை
அமைதியாக்கி வாழும் கலைகளைக் கற்றால்
அமளி மனதிலே தோன்றாது கண்ணே!
குமுறித் துடிக்கா( து) உயிர்.

0 Comments:

Post a Comment

<< Home