Thursday, June 15, 2017


துடிக்கின்றேன்!

காரணத்திற் கானவர்கள் கண்ணயர்ந்து தூங்குகின்றார்!
காரணப் பாட்டுத் தலைவனுக்கோத் தூக்கமில்லை!
காரணம் நெஞ்சை உலுக்க உயிரிங்கே
காரணமாய் மாறியது காண்

0 Comments:

Post a Comment

<< Home