Sunday, June 18, 2017

மெய்ப்பொருள் காண்க!
--------+-----------------------------
என்னசொன்ன போதும் சரியாய்ப் புரிந்துகொண்டால்
என்றும் உளைச்சல் நெருங்காது!---சொன்னதைத்
தப்பாய்ப் புரிந்துகொண்டால் உள்ளமெல்லாம் எப்பொழுதும்
குப்பையும் கூளமுந்தான் கூறு.

0 Comments:

Post a Comment

<< Home