Thursday, June 29, 2017



சூழ்நிலையே!

எட்டுத் திசையிருந்தும் அம்புகளாய்ப் பாய்ந்துவந்து
முட்டிமுட்டித் தாக்கும் நிலையிருந்தால்-- எப்படி
உள்ளம் உளைச்சலின்றி சீராய்த் துடித்திருக்கும்?
எல்லாமே சூழ்நிலை தான்.

0 Comments:

Post a Comment

<< Home