Tuesday, June 27, 2017





வாழ்விலே எல்லாம் இழந்தும் சிலநேரம்
தோள்தட்டும் நம்பிக்கை கைகொடுக்க முன்வரும்!
ஆழமான பள்ளமே என்றாலும் நெஞ்சுறுதி
ஆடுபோல் தாண்டவைக்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home