Thursday, June 29, 2017


மழுங்கிய கணைகள்

எடுத்தேன் கவிழ்த்தேன் எனப்பேசும் மாந்தர்
தொடுக்கும் கணைகள் முனைமழுங்கி வீழும்!
மடுவை மலையாக்கி சிக்கித் தவிப்பார்!
உறுத்தலில் வாடுவார் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home