Saturday, July 01, 2017



வெறியைத் தவிர்!

இந்துவெறி இந்திவெறி எந்த வடிவத்தில்
வந்தாலும் செந்தமிழ்  நாட்டில் இடமில்லை!
என்றென்றும் நீறுபூத்து நிற்கும் நெருப்பாகும்
எங்கள் உணர்வுதான்! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home