Saturday, July 01, 2017


தலைகுனிவு!

வெண்பட்டில் மைத்துளி ஒன்று விழுந்துவிட்டால்
கண்களுக்( கு) அந்தக் கரும்புள்ளி  தான்தெரியும்!
பண்பாள ரானாலும் தீயொழுக்கம் ஒன்றிருந்தால்
என்றும் தலைகுனிவே இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home