Friday, February 16, 2018

வள்ளுவமாய்ப் பார்!

வள்ளுவத்தை வள்ளுவமாய்ப் பார்க்கவேண்டும்! போற்றவேண்டும்!
தள்ளிவைத்துப் பார்ப்பதும் தங்களுக்குள் பார்ப்பதும்
எள்ளிநகை யாடவைக்கும்! உன்மனமே  தூற்றிநிற்கும்!
வள்ளுவத்தில் வள்ளுவரைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home