Wednesday, July 11, 2018

உலகளந்த குறளடி



உலகளந்த குறளடி!

நாற்சீர் ஓரடியாய் முச்சீர்கள் ஓரடியாய்
ஈரடியால் வள்ளுவர் ஆக்கிப் பொதுமுறையாய்
மூன்றாம் அடியாம் மலரடியை நற்கருத்தாய்
ஊன்றியே மக்கள் அகத்தில் உலகளந்தார்!
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home