Thursday, May 17, 2018



சீரும் தங்கையும்

சீர்கொண்டு வந்தால்தான் தங்கையென்றார்! ஏழேழு
சீர்களாக நானும் குறள்சீரைத் தந்துவந்தேன்!
சீரும் சிறப்புடனும் வாழ்கவென்றே வாழ்த்தினேன்!
சீரேற்றாள் தங்கை படித்து.

0 Comments:

Post a Comment

<< Home