Saturday, May 12, 2018




பாடல் 38

சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே
;நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
;எத்துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38
---------------------------------------------------------------------------------------------
ஆயுதம் ஏந்தும் இளைஞர் படையினிது!
ஆல மரம்போன்ற சுற்றத்தைக் கொண்டோரின்
வேல்நிகர்த்த வன்பகை நீக்குகின்ற மாண்பினிது!
ஆவுடன் கன்றுள்ளோன் வீட்டு விருந்தினிது!
ஈவிரக்கப் பண்பே தலை.

0 Comments:

Post a Comment

<< Home