Saturday, May 12, 2018



பாடல் 35

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து
உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது.
-------------------------------------------------------------------------------
அறிவார்ந்த வேந்தன் ஓரொற்றன் கூறும்
செறிவான செய்தியை வேஏரொரு ஒற்றன்
முடிவுடன் ஆராய்தல் என்றும் இனிது!
நெறிபிறழ்ந்து போகாமல் ஆராய்ந்து பார்த்து
முறைதவறா நீதி வழங்கல் இனிதே! அனைத்தும்
பிறந்தோர் எல்லோரும் என்றும் சமமே!
இதைமனதில் கொண்டு  நடுநிலை யோடு
முறைசெய்தல் நாளும் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home