Saturday, April 28, 2018

இனியவை நாற்பது 28

ஆசிரியர்: பூதஞ்சேந்தனார்

ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே
;கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாததேர்ச்சியில்
தேர்வு இனியது இல்.
----------------------------------------------------------------------------------------------
செயலைப் புரிந்துசெய்யும் ஆற்றலற்ற ஆளைச்
செயல்புரியச் சொல்லாத ஆற்றல் இனிதே!
மரணத்திற்(கு) அஞ்சாத  உள்ளம் இனிது!
வளங்கள் அழிந்தாலும் தீயசொற்கள் தம்மை
விளம்பாமல் வாழ்தல் இனிது.

0 Comments:

Post a Comment

<< Home