Saturday, April 28, 2018


 தாய்மனம்!

தாயின் மனமோ குழந்தை மனமாகும்!
சேய்களை மையப் படுத்திச் சுழன்றிருப்பாள்!
சேய்க்கோ வயதென்ன ஆனபோதும்  சேயென்பாள்!
சேயின் வயது தடையில்லை! தன்னலத்தைத்
தாயிங்கே பார்க்கமாட்டாள்! சேய்நலமே வாழ்க்கையில்
தாயின் உயிர்மூச்சாம்! சாற்று.

0 Comments:

Post a Comment

<< Home