Thursday, June 27, 2019



மருதாணி!

கொழுந்து இலை
கொட்டப் பாக்கு
கலந்து அரைச்சுக்
கலைநயம் சிந்தவே
கைகளில் வரைந்திடுவோம்!

மருதாணி காஞ்சிபோனா
கையெல்லாம் செம்பவளம்
வண்ணமாக மாறிவிடும்
வலம்வந்து மகிழ்ந்திருப்போம்!

வசந்தா பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home