Thursday, June 27, 2019

மலைபோல் அமைதி ஏன்?

சுவரிடத்தில் பேசு பதிலொன்று கூறும்!
மரங்களிடம் பேசு பதிலொன்று கூறும்!
தரையிடத்தில் பேசு பதிலொன்று கூறும்!
இவையெல்லாம் கூறும் உணர்விருந்தும் ஏனோ
மலைபோல் இருக்கின்றார் இங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home