Monday, June 24, 2019

பேசுவதை நிறுத்தியதேன்?

எவ்வளவு நேரந்தான் பேசாமல் உட்கார்வாய்?
உள்ளத்தில் ஊற்றெடுக்கும் எண்ண இயக்கங்கள்
எல்லாமே நின்றதோ? நேரிலே நானிருந்தும்
எள்ளளவும் பேசப் பொருளில்லை? என்னவளே!
சொல்லிப் பயனில்லை யே.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home