Monday, June 24, 2019

வளர்வதும் ஏன்?

உளைச்சல் அலையலையாய்த் தேடிவந்து தாக்கும்
நிலையெடுத்தால் நிம்மதி் தோன்றுமா கண்ணே?
களைகள் மலைபோல் வளர்வதைப் போல
உளைச்சல் வளர்வதும் ஏன்?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home