Monday, June 24, 2019

மறக்க முடியவில்லை!

நடந்ததை, சொன்னதை  நாள்தோறும் நானும்
மறக்க முயன்றாலும் உள்ளமோ அந்த
நிகழ்வுகளைக் கண்முன் சிறகடிக்க வைத்தே
குதறிக் குதறுவதேன் கூறு?

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home