Monday, June 24, 2019

எங்கே நிம்மதி?

நிம்மதியைத் தேடி அலைகின்றேன் நாள்தோறும்!
அம்மம்மா! முள்ளில் புரண்டு துடித்தால்தான்
நிம்மதி இங்கே வருமென்றால் புரள்கிறேன்!
நிம்மதியே வந்து தழுவு.

மதுரை பாபாராஜ்



0 Comments:

Post a Comment

<< Home