Monday, June 24, 2019

இயல்பு!

உற்றார் உறவினர்கள் சூழ்ந்தே இருந்தாலும்
உற்றதுணை யாக வருவதற்கோ சூழ்நிலைகள்
சற்றுமிங்கே ஒத்து வராமல் தடுத்துவிடும்!
இத்தரணி வாழ்வின் இயல்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home