Friday, June 14, 2019

 தனிமைச்சிறை!

உடலிலே சோர்வுடன் உள்ளமும் சோர்ந்தால்
கடல்நீர் வற்றிக் கடலே வறண்டதுபோல்
நடைதளரும்! தள்ளாடும்! அய்யோ! தனிமைச்
சிறையில் துடிக்கும்! சிறகு கழன்றே
பறக்கும் திறனிழக்கும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home