Friday, June 14, 2019

தமிழ்த்தேனீ மோகன் அய்யா அவர்களுக்கு இரங்கல்!

11.06.19

இலக்கியச் சோலையில் வீசிவந்த தென்றல்!
பலருக்கு ஊக்கத்தைத் தந்துவந்த ஏந்தல்!
குழந்தையிடம் கூட சினங்கொள்ளா தூயோன்!
இயற்கை அடைந்துவிட்டார் என்கின்ற செய்தி
கலங்கவைத்துப் பார்க்குதம்மா! என்ன கொடுமை?
உளத்தால் வணங்குகிறோம் நாம்.

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home