Thursday, June 06, 2019

நண்டும் உள்ளமும்!

வளைதேடி ஓடுகின்ற நண்டும், வாழ்வின்
உளைச்சலை விட்டே அமைதியைத் தேடி
அலைபாயும் உள்ளமும் ஒன்றே! ஆனால்
வளைகிடைக்கும் நண்டுக்கே! உள்ளத் திற்கோ
உளைச்சல் அலைபோல மாறிமாறி வந்து
கலங்கவைக்கும் நித்தமும் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home