Wednesday, June 05, 2019

இதுவரை சென்றுவந்த சுற்றுலா!

பயணஏற்பாட்டாளர்கள்!

துபாய்(  குடும்பச் சுற்றுலா: மகள்,பேரன் சுசாந்த்துடன் மருமகனைப்பார்க்க)
கர்நாடகா-- மாருதி்டிராவல்ஸ்( பக்திச்சுற்றுலா)
மலேசியா-- சிங்கப்பூர்( தம்பி்கெஜா தலைமை- மகன்,மருமகள், பேரன் நிக்கிலுடன் இன்பச் சுற்றுலா) அந்தமான்--  ஸ்ரீ டிராவல்ஸ்- இன்பச் சுற்றுலா
டில்லி,குளுமணாலி-- வாகா எல்லை--முருகன் டிராவல்ஸ் இன்பச் சுற்றுலா
தாய்லாந்து--ஸ்ரீ டிராவல்ஸ்- இன்பச்சுற்றுலா
டில்லி-- கொல்கத்தா--  நாதுள்ளா கணவாய்-- முருகன் டிராவல்ஸ் இன்பச் சுற்றுலா

கவிதை

எந்தெந்த நாட்டுக்கோ சுற்றுலா சென்றுவந்தோம்!
கண்கள் ரசித்திருந்த காட்சிகளில் மெய்மறந்தோம்!
எண்ணற்ற மாந்தர்கள் கள்ளங் கபடின்றி
அங்கங்கே நட்பாய்ப் பழகிய பாசத்தில்
அம்மா! மகிழ்ந்திருந்தோம்! அந்த அனுபவங்கள்
எங்களை ஆட்கொள்ள இன்றும் நினைக்கின்றோம்!
இந்தப் பிறவியில் நாங்கள் கொடுத்துவைத்தோம்!
இங்குநாங்கள் உள்ளவரை நெஞ்சில் சுமந்திருப்போம்!
என்றுநாங்கள் சந்திப்போம் சொல்.?

மதுரை பாபாராஜ்
வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home