Sunday, May 12, 2019

விருந்தோம்பல் அன்றும் இன்றும்

10.05.2019
குறள் 86: நகைச்சுவைக்காக!

அன்று!

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

வள்ளுவர்

தண்ணீர்ப் பற்றாக்குறை இன்று!

செல்விருந்து தண்ணீரைக் கொண்டுவந்தார்! நல்லவேளை!
நல்விருந்தாய் ஆக வருவிருந்தே! தண்ணீரை
உள்ளமுடன் கொண்டுவந்தால் நல்லது! நாங்களும்
உள்ளம் மகிழ்ந்திடுவோம் இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home