Wednesday, June 05, 2019

நா

முப்பத் திரண்டு முரடருக்கும் அஞ்சாமல்
ஒற்றைநா போடும் சிலம்பாட்டம்
முப்பத் திரண்டை  அஞ்சவைத்தே வென்றுவிடும்!
அப்பப்பா மங்கையின் நா.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home