Wednesday, June 05, 2019

அவமானம்!

வருமானம் இல்லை உயிரும் வெறுக்கும்!
துருப்பிடித்துப் போன பொருளும் ஒதுக்கும்!
உருவின் நிழலும் பகைத்து நகைக்கும்!
பெருத்த அவமானம் வாழ்வு.

புரண்டு படுத்தாலும் தூக்கமில்லை! தூங்கக்
கரமிரண்டை வைத்தாலும் கண்கள் மறுக்கும்!
உலகமே தூங்கும்! வருமான மற்ற உள்ளம்
கலக்கத்தில் வாழும்  துவண்டு.

0 Comments:

Post a Comment

<< Home