Friday, June 21, 2019

சொல்!

கல்லுக்கும் ஈரமுண்டு! முள்ளுக்கும் அன்புண்டு!
வில்லுக்கும்  பாசமுண்டு! வாளுக்கும் நேசமுண்டு!
உள்ளத்தில் ஒன்றிணைந்த அந்த உயிருக்கேன்
எள்ளளவும் இஃதில்லை! சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home