Monday, June 24, 2019

பேச்சே பகை!

பேசியே நேரம் கழித்த இளமையெங்கே?
பேசப் பொருளின்றி ஏங்கும் முதுமையெங்கே?
பேசத் துணையிருந்தும் பேசாத வாழ்வின்று!
பேச முயன்றும் முகஞ்சுழிக்கும் போக்கிலே
பேசுகின்ற பேச்சே பகை.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home