Thursday, June 27, 2019

மண்ணில் வெண்ணிலவு!

பெண்ணின் புருவம் மழைத்துளியால் நனைந்ததால்
அங்கங்கே கண்ணைச் சிமிட்டித் திறந்ததால்
வெண்விழிகள் மண்ணகத்தில் வெண்ணிலவாய்க் காட்சிதர
அம்மா அழகோ அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home