Monday, June 24, 2019

பெற்றோரே தெய்வம்!

பெற்றோரைப் பார்க்காமல் நாள்தோறும் கோயிலுக்குள்
சுற்றிவந்தே பக்தியுடன் நின்றே கடவுளைச்
சுற்றுவதில் எந்தப் பயனுமில்லை!  மாந்தரே!
பெற்றோரே தெய்வம் உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home