Wednesday, July 03, 2019

மேடைத் தயக்கம் வேண்டாம்!

காந்தி முதலாய் நெடுஞ்செழியன் எல்லோரும்
தேங்கித் தயங்கி நடுங்கித்தான் மேடையிலே
பேசினார்கள்! பேச முயன்ற முயற்சியிலே
கூசாமல் பேசி சரளமாக பேசினார்கள்!
ஆகா! மடைதிறந்த வெள்ளம்போல் பேசியதை
நாடே ரசித்தது பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home