Monday, July 01, 2019

உதிரும் மலர்

செடியிலே பூத்தமலர் மாலைப் பொழுதில்
வடிவிழந்து வாடி உதிர்வதுபோல் உள்ளம்
அடிவிழுந்த கோலத்தை நாள்தோறும் எண்ணித்
துடித்தே துவள்வதேன்?  சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home