Saturday, July 06, 2019

என் சிறகு எங்கே?

எந்தன் சிறகில் ஒருசிறகைப் பிடுங்கிவிட்டார்!
அந்தச் சிறகின்றித் தட்டுத் தடுமாறி
அம்மா! தவிக்கின்றேன்!  தத்தளித்தே வாழ்கின்றேன்!
என்னையேன் ஊனமாக்கிப் பார்த்தே ரசிக்கின்றார்?
பொங்கிவரும் கண்ணீரே! சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home