Thursday, September 26, 2019

உழைப்பே உயர்வு!

தினமும் கடவுளை வணங்கினாலும் வாழ்வில்
புனல்போல இன்பம் அனல்போல துன்பம்
மனக்கடலில் தோன்றி மறைவதே உண்மை!
நமது உழைப்பே உயர்வு.


0 Comments:

Post a Comment

<< Home