Tuesday, October 29, 2019

இயற்கையின் நியதி!

பூக்கள் மலர்வதைப் பார்த்தால் மனங்குளிரும்!
பாக்கள் படைத்தால் கவிஞன் மனங்குளிரும்!
ஈக்கள் உறவாட பூக்கள் மனங்குளிரும்!
ஊற்றால்  குளிரும் உலகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home